நினைவு

கடந்து போனவள்
யார் என்று தெரியவில்லை
தாழம் பூ மட்டும்
கமகமக்கிறது . . .

நன்றி: ‘ஜெயந்தி’ சிற்றிதழ்

1 பின்னூட்டம் இதுவரை

  1. rajamragu on ஜூலை 24, 2007

    இரண்டாவது முறை முயன்றும் நினைவுக்கு வரவில்லையா?

Leave a reply