துண்டு

எங்கள் எம் எல் ஏக்களின்
தோள்களிலிருந்து விழுவதால் தானோ, என்னவோ
அவர்கள் போடும்
பட்ஜெட்டிலுமிருந்தும்
விழுந்து விடுகிறது துண்டு !

1 comment so far

  1. magudadheeban on

    கவிதை படைக்கும் அன்பர் சில சமயம் மலர்ச் செண்டால் எழுதுகிறார், சில சமயம் தீக்குச்சியால் எழுதுகிறார். இது இரண்டாவது இரகம்.

    -மகுடதீபன்


Leave a reply