துண்டு

எங்கள் எம் எல் ஏக்களின்
தோள்களிலிருந்து விழுவதால் தானோ, என்னவோ
அவர்கள் போடும்
பட்ஜெட்டிலுமிருந்தும்
விழுந்து விடுகிறது துண்டு !

1 பின்னூட்டம் இதுவரை

  1. magudadheeban on அக்டோபர் 31, 2007

    கவிதை படைக்கும் அன்பர் சில சமயம் மலர்ச் செண்டால் எழுதுகிறார், சில சமயம் தீக்குச்சியால் எழுதுகிறார். இது இரண்டாவது இரகம்.

    -மகுடதீபன்

Leave a reply